பஸ் தீ விபத்தில்19 பயணிகள்
காயம்
[2018/02/21]
(ஊடக அறிக்கை)
யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவவுக்கு பயணித்த தனியார் பஸ்வண்டியொன்றில்
ஏற்பட்ட தீ விபத்தில் 19 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம்
தியதலாவை கஹகொல்ல பிரதேசத்தில் இன்று காலை 5.45 மணிக்கு இடம்பெற்றுள்ளன.
காயமுற்ற
பயணிகளினுள் 7 இராணுவத்தினரும் 5 விமானப்படையினரும் உள்ளடங்குவர். காயமுற்ற
இந்த பயணிகளை மருத்துவ சிகிச்சைக்காக தியதலாவை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர.
இந்த
சம்பவத்தில் எந்த வித பயங்கரவாத செயற்பாடுகளும் இல்லை என்று இராணுவம்
மறுக்கின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரனை ஆரம்பமாகியுள்ளது. (முடிவு) |