››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இரு மீனவர்கள் 'சயுரால' மூலம் பாதுகாப்பாக மீட்பு

இரு மீனவர்கள் 'சயுரால' மூலம் பாதுகாப்பாக மீட்பு

[2018/06/13]

 

மீன்பிடி படகுமூலம் சென்ற இரு மீனவர்கள் தமது படகின் இயந்திரக்கோளாறு காரணமாக திருகோணமலை கடற்பகுதிக்கபால் தத்தளித்து கொண்டிருந்ததுடன், குறித்த மீனவர்ள் இலங்கை கடற்படை கப்பல் 'சயுரால' மூலம் செவ்வாயன்று (12) பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் (மே ) மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற “லேசான் 4” எனும் படகு அதன் இயந்திரக்கோளாறு காரணமாக ஆழ்கடலுக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. குறித்த படகினை பவ்ல் முனையில் இருந்து 198 கடல் மைல்கள் சென்று சம்பவ இடத்தை அடைந்த கடற்படையின் 'சயுரால' திருகோணமலை கடற்படை துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்