››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதிய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி பாதுகாப்பு செயலாளரிடமிருந்து நியமனக்கடிதத்தினை பொறுப்பேற்பு

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு

[2019/06/13]

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் வகையில் தனது நியமனக்கடிதத்தினை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களிடமிருந்து இன்று (ஜூன், 13) பெற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது பாதுகாப்பு செயலாளர் அவர்கள் குறித்த நியமனக்கடிதத்தினை வழங்கிவைத்ததுடன், புதிய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் குலதுங்க அவர்களுக்கு தனது வாழத்துக்களையும் தெரிவித்தார்.

 

 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்