››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படை 2015 ஆம் ஆண்டிலிருந்து வில்பத்து தேசிய சரணாலய காடழிப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை திரட்டியுள்ளது. அண்மைய கண்காணிப்பு தகவல்களின் பிரகாரம் இவ்வனப்பகுதியில் எவ்வித காடழிப்புகளும் இடம்பெறவில்லை என்பதை காட்டுகிறது. இலங்கை விமானப்படையினர் வில்பத்து தேசிய சரணாலய பகுதியில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

வில்பத்து

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்