மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/26/2016 12:21:14 PM வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

[2016/05/25]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வகையில் 2 இலட்சம் பெறுமதியான நிவாரணப் பொருடகளை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களிடம் இன்று (மே.25) கையளிக்கப்பட்டது. இவ் அன்பளிப்பு சிறிமால் குறுப்பின் தலைவர் திரு. சரத் குமார டீ சில்வா அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

அன்பளிப்பு செய்யப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களை கொழும்பு, வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் திரு.சுந்தரலிங்கம் அவர்கள் செயலாளர் அவர்களிடம் வழங்கி வைத்தார்.அத்துடன் இக்கோயில் 2500 உணவு பாக்கெட்டுகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்