இந்திய
பாதுகாப்பு செயலாளர் ஷிரி ஜி மோகன் குமார்
(Shri G.Mohan Kumar) அவர்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர்
கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்று (நவம்பர், 3 ) பாதுகாப்பு அமைச்சில்
சந்தித்தார்.
இந்நிகழ்விற்கு இலங்கைக்கான இந்திய உயரிஸ்தானிகர்
மாண்புமிகு வை கே சிங்ஹா (YK Sinha) அவர்களும் சமுகமளித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இங்கு இடம்பெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பின் போது
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் இந்திய - இலங்கை பாதுகாப்பு
செயலாளர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.