ஜப்பான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2016/12/05]
“கிரிஸமே” எனும் ஜப்பான் கடல் சார் பாதுகாப்பு படை கப்பல்
நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று (டிசம்பர்.04) கொழும்புத்
துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை
கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டன.
குறித்த இக்கப்பல் இன்று புறப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.