இத்தாலிய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
[2017/01/11]
“கரபிநியர” எனும் இத்தாலிய கடற்படை கப்பல் நல்லெண்ண
விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஜனவரி 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
வருகை தந்த இக்கப்பளை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை
செலுத்தி வரவேற்றனர்.
மேலும், சில நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின்
சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை
பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து (PASSEX) பாஸ்எக்ஸ்
நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் குறித்த
இக்கப்பல் இம்மாதம் 14ம் திகதி புறப்படவுள்ளதாகவும் கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
|