இராணுவத்தினரால் மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு
[2017/04/07]
அண்மையில் (ஏப்ரல் .௦5) கலாவெவ கெமுனு சமூகசேவை
மண்டபத்தில் நடமாடும் கண்சிகிச்சை மற்றும் மூக்குக்கண்ணாடிகள்
வழங்கிவைக்கும் நிகழ்வு இராணுவத்திதின் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தினால்
நடாத்தப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இந்நிகழ்வில் பார்வைக்குறைபாடுடைய மக்களுக்கு
282 சோடி மூக்குக்கண்ணாடிகள் வரையறுக்கப்பட்ட கண்டி ஒப்டிகள் நிறுவனத்தின்
வைத்திய அதிகாரி நிமல் வீரகோன் அவர்களுடனான வைத்தியகுழு அதிகாரிகளினால்
வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ராஜாங்கனைய அரச அதிகாரிகள், இராணுவ வீரர்கள்
மற்றும் வரையறுக்கப்பட்ட கண்டி ஒப்டிகள் நிறுவனத்தின் அதிகாரிகள்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|