ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2017/06/15]
ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி
எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்
விஜேவர்தன அவர்களளை அமைச்சில் இன்று (ஜூன், 15) சந்திதித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஆகியோருக்கிடையில் சுமுக
கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில்
இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
|