மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/25/2017 9:20:44 PM இலங்கை கடற்பரப்பில் விரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் விரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

[2016/07/04]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (ஜூன், 24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வட பிராந்திய கடற்பரப்பில் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற் படை யினர் அப்பிராந்தியத்தில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குறித்த இந்திய மீனவர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எட்டுப் பேரும் காங்கேசந்துறை இலங்கை கடற்படைக் கப்பல் உத்தாரவிற்கு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப் பட்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்