மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/29/2017 4:04:51 PM தீயனைப்பில் இராணுவத்தினரின் உதவி

தீயனைப்பில் இராணுவத்தினரின் உதவி

[2017/06/29]

அண்மையில் (ஜூன், 26) கிளிநொச்சி நச்சிக்குடா பிரதேசத்தில் கடையொன்று திடீரென தீப்பற்றியதை அனைத்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கிளிநொச்சி இராணுவப்படையினர் உதவியுள்ளார். முலன்காவில் பொலிஸ் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலிற்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையாக இராணுவப்படை வீரர்கள் குறித்த பகுதிக்கு சென்று தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 40 ற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் துரித நடவடிக்கையின் காரணமாக குறுகிய நேரத்தில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிந்ததாகவும், மேலும் பரவாது தடுக்க முடிந்ததோடு இத் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்ளூர் மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்