கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன
அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களின் அழைப்பினை
ஏற்று இன்று (ஜூலை, 11) அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சுமூக
கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதி மற்றும்
பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்
கொள்ளப்பட்டன.