மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/8/2018 9:25:24 PM றாகம வைத்தியசாலைக்கு கடற்படை வீரர்களினால் இரத்ததானம்

றாகம வைத்தியசாலைக்கு கடற்படை வீரர்களினால் இரத்ததானம்

[2018/08/08]

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் ஒன்று நேற்றய தினம் கொழும்பு பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது. கடற்படையினரின் கூட்டு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதன் மூலம் றாகம போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பங்குகள் பூரணமாக்கப்பட்டன.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்த வேலைத்திட்டத்தில், மேற்கு பிராந்திய கடற்படைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கப்பல்கள் மற்றும் கரையோர நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்