மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/6/2018 10:44:21 AM குப்பை மேட்டு தீயைக் கட்டுப்படுத்த படையினர் விரைவு

குப்பை மேட்டு தீயைக் கட்டுப்படுத்த படையினர் விரைவு

[2018/09/05]

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினருடன் முப்படை வீரர்கள் ஒன்றிணைந்து கொழும்பு புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினை நேற்று (செப்டம்பர், 04) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர நிலைமையினை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், முப்படை வீரர்கள் தீயணைப்பு படையினருடன் இணைந்து மேலும் பலபகுதிகளுக்கு தீ பரவாது கட்டுப்படுத்தியுள்ளனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்