மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/18/2018 2:17:00 PM முப்படையினரது பங்களிப்புடன தேசிய கரையோர மற்றும் வள பாதுகாப்பு கடலோர சுத்திகரிப்பு திட்டம்

முப்படையினரது பங்களிப்புடன தேசிய கரையோர மற்றும் வள பாதுகாப்பு கடலோர சுத்திகரிப்பு திட்டம்

[2018/09/18]

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் டடல்ல கரையோரப் பகுதியில் முப்படையினரது பங்களிப்புடன் கடலோர சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சுத்திகரிப்பு இடம்பெற்ற கரையோர பிரதேசத்திற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் வருகை தந்து பணிகளில் ஈடுபட்ட படையினர், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

தேசிய கரையோர மற்றும் வள பாதுகாப்பு கடலோர சுத்திகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

நன்றி:army.lk


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்