மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/1/2019 12:17:45 PM பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/12/31]

பிரியாவிடைபெற்றுச் செல்லும் கடற்படை தளபதி அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிரி பெர்னாண்டோ அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று அமைச்சில் இன்று (டிசம்பர், 31) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பின்போது பிரியாவிடைபெற்றுச் செல்லும் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சுமுக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

அத்துடன் இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களின் சேவையை பாராட்டி செயலாளரினால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்