மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/26/2019 11:04:45 AM ‘இராணுவ கலந்துரையாடல் - 2019’

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’

[2019/07/26]

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’ நிகழ்வின் மூன்றாவது அமர்வு ரத்மலான இலங்கை விமானப்படை தளத்தில் அண்மையில் இடம்பெற்றது. இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களைக் கொண்ட இக்கலந்துரையாடல், நல்லிணக்க வழிமுறைகள் ஒருங்கிணைப்பு செயலகத்தின் முன்னெடுப்புடன் கடந்த திங்கள் கிழமையன்று (ஜுலை, 22) ஆரம்பமானதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’ நிகழ்வானது, இலங்கையில் நிலைபேறான சமாதனம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு தொடர்பாக முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புபடை வீரர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புபடை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்