மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/25/2019 3:23:29 PM

இலங்கை விமானப்படை 2015 ஆம் ஆண்டிலிருந்து வில்பத்து தேசிய சரணாலய காடழிப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை திரட்டியுள்ளது. அண்மைய கண்காணிப்பு தகவல்களின் பிரகாரம் இவ்வனப்பகுதியில் எவ்வித காடழிப்புகளும் இடம்பெறவில்லை என்பதை காட்டுகிறது. இலங்கை விமானப்படையினர் வில்பத்து தேசிய சரணாலய பகுதியில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

வில்பத்து

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்