இலங்கை விமானப்படை
2015 ஆம் ஆண்டிலிருந்து வில்பத்து
தேசிய சரணாலய காடழிப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு
தகவல்களை திரட்டியுள்ளது. அண்மைய கண்காணிப்பு தகவல்களின் பிரகாரம்
இவ்வனப்பகுதியில் எவ்வித காடழிப்புகளும் இடம்பெறவில்லை என்பதை காட்டுகிறது.
இலங்கை விமானப்படையினர் வில்பத்து தேசிய சரணாலய பகுதியில் தொடர்ந்தும்
கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.