மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்பு
மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்பு
[2016/06/08]
கொஸ்கம பகுதியிலுள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு
சம்பவம் காரணமாக கொழும்பு - அவிசாவளை பிரதான வீதி (ஜுன்.05)
மூடப்பட்டிருந்தது. பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் ஆகியோர்
போக்குவரத்து செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் குறித்த
வீதி போக்குவரத்துக்காக மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.