››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்பு

மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்பு

[2016/06/08]

கொஸ்கம பகுதியிலுள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் காரணமாக கொழும்பு - அவிசாவளை பிரதான வீதி (ஜுன்.05) மூடப்பட்டிருந்தது. பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் ஆகியோர் போக்குவரத்து செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் குறித்த வீதி போக்குவரத்துக்காக மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்