செய்தி வடிவமைத்த நேரம்: 9/29/2019 4:19:10 PM இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

 

போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள் சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு…

[2019/09/27]

750 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க, போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்களை சீனா அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அவற்றை சீன தூதுவர் Chang Xueyuan இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டங்கள் முன்னெடுப்பு

[2019/09/28]

அண்மையில் இலங்கை இராணுவத்தினாரல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான “சாதகமான அணுகுமுறைகள் மற்றும் மனப்பான்மை'' எனும் தொனிப்பொருளிலான ஐந்து நாள் கொண்ட தலைமைத்துவ பயிற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதியின் தலையீட்டில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் உயிரோடுள்ள வரை சம்பளம்

[2019/09/27]

யுத்த சூழ்நிலை காரணமாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் உயிரோடுள்ள வரை சம்பளம் வழங்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படையினர் உதவி

[2019/09/27]

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் நாட்டின் அனேகமாக இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கவீனமுற்ற போர் வீரர்கள் சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு

[2019/09/25]

நாட்டின் அனைத்து போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்கள் சங்க உறுப்பினர்கள் குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. அனுராதா விஜேகோன் அவர்களை இன்று (செப்டம்பர், 25)அமைச்சில் சந்தித்துள்ளனர் .

 

படை வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசியப் படையின் உறுப்பினர்கள் மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு

[2019/09/25]

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வண. அதுரேலிய ரத்ன தேரர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு விடயங்களுக்கான மேலதிக செயலாளர் திரு. அனுருத்த விஜேகோன் அவர்களை சந்தித்தனர்.

 

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கு கடற்படையினர் உதவிக்கரம்

[2019/09/25]

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதிவாகியுள்ள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்படையினரால் உதவிகளை வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கேற்ப காலி மாவட்டத்தில் தாவலாம, பத்தேகம, உடுகம, பொத்தல,

 

2019 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி -X ' நடவடிக்கைகள் நிறைவு

[2019/09/24]

இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சியின் இறுதிக்கட்ட பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ‘விமர்சன ஈடுபாட்டுடன்’ அரங்கேற்றப்பட்டு நேற்று (செப்டெம்பர், 23)வெற்றிகரமாக நிறைவுற்றது.

 

பாதுகாப்பு படைகளின் பிரதாயினால் ரோயல் கல்லூரி வளாகத்தில் போர் வீரர்கள் நினைவு தூபி திறந்துவைப்பு

[2019/09/24]

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட போர் வீரர்களின் நினைவு தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (செப்டம்பர், 23) கலந்து சிறப்பித்தார்.

 

யாழ் மாணவர்களுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

[2019/09/23]

அண்மையில் (செப்டம்பர், 21) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது தகுதிவாய்ந்த மாணவர்கள் குழுவினருக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 

மூலிகைத் தோட்டம் சுத்தப்படுத்தும் பணிகள் படையினரால் முன்னெடுப்பு

[2019/09/21]

மீகொடயிலுள்ள 'ஒசு உயன' மூலிகைத் தோட்டத்தினை சுத்தப்படுத்தும் வகையிலான சிரமதானப் பணிகளை இலங்கை இராணு வீரர்கள் குழுவினர் அம்மையில் (செப்டம்பர், 19) மேற்கொண்டுள்ளனர்.

 

பயங்கரவாதிகளின் போதைப்பொருள் மறைவிடத்தினை சோதனையிடும் ஒத்திகை நடவடிக்கைகள்

[2019/09/20]

தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக படையினர், பயங்கரவாதிகளின் போதைப்பொருள் விநியோக இடங்களை சோதனை செய்யும் பல ஒத்திகை நடவடிக்கைகள் நேற்று (செப்டம்பர்,19) இடம்பெற்றது.

 

இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/09/20]

இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் திரு. வினோட் கே ஜாகொப் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டம்பர், 20) சந்தித்தார்.

 

காயமுற்ற கப்பல் சிப்பந்தி ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

[2019/09/20]

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட எண்ணெய்க்கப்பல் ஊழியர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர்.

 

வன்னி இராணுவத்தினரால் சமூக நலன்புரி திட்டங்கள் முன்னெடுப்பு

[2019/09/20]

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்த விஷேட கண் சிகிச்சை முகாம் நிகழ்வில் சுமார் 300 க்கும் அதிகமான பார்வைக் குறைபாடுடைய பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

 

போர் கால கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கு உயர் கௌரவ இராணுவ பட்டங்கள்

[2019/09/19]

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் அட்மிரல் ஒப் த பிலீட் மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் என்ற கௌரவ பட்டங்கள் வழங்கி வைக்கும் விஷேட நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இன்று (செப்டம்பர்,19) இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் செயலாளருடன் சந்திப்பு

[2019/09/18]

அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டம்பர், 18) சந்தித்தனர்.

 

அங்கவீனமுற்ற யுத்த வீரர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான உபகுழு அறிக்கை இறுதிகட்டத்தில்

[2019/09/18]

55 வயது வரை பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்குதல் தொடர்பாக உபகுழு அறிக்கை செயற்பாடுகளை அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (செப்டம்பர், 18) இடம்பெற்றது.

 

ஊடகங்களில் வெளியிடப்பட்ட தவறான செய்தி குறித்த தெளிவு

[2019/09/18]

உயித்த ஞாயிறு சம்பவத்தைப் போன்ற ஒரு தாக்குதலை சில இராணுவ வீரர்களின் உதவியுடன் தொடங்க இருப்பது தொடர்பான செய்தி இப்போது இணையம், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வருகிறது.

 

கடற்படையினர் தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு

[2019/09/18]

தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று (செப்டம்பர் 17) கொழும்பின் காலி முகத்திடம் கடற்கரையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டன.

 

மழையுடனான காலநிலை தொடரும்

[2019/09/17]

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

சந்தேகத்திற்கிடமான 04 மீன்பிடி் படகுகள் கடற்படை வசம்

[2019/09/17]

பிரத்தியேக பொருளாதார வலயத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கப்பல்கள் மாலைதீவுக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்களின் நான்கு பல நாள் மீன்பிடிப்படகுகளை கைப்பற்றியுள்ளனர்.

 

“தாமரைக் கோபுரம்” ஜனாதிபதியினால் கோலாகலமாக திறந்து வைப்பு

[2019/09/16]

நாட்டின் நவீன வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாகவும், தெற்காசியாவின் அதி உயர்ந்த தொலைத் தொடர்பு கோபுரமாகவும் திகழும் “தாமரைக் கோபுரம்” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்றுமாலை (செப்டம்பர், 16) இடம்பெற்ற நிகழ்வின்போது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்து - லங்கா கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின

[2019/09/16]

இம்மாதம் (செப்டம்பர்) 05ம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற இரண்டு கடற்படை கப்பல்களும் நாடு திரும்பியுள்ளன.

 

போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் மகா சங்க உறுப்பினர் வண. அதுரலிய ரத்தன தேரர் அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/09/16]

போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அங்கத்தவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், இவ் அங்கத்தவ குழுவினர் மகா சங்க உறுப்பினர் வண.

02வது கொழும்பு பிரீமியர் லீக் ( சீ .பீ .எல் ) டீ -10 இறுதி போட்டியில் போட்டிகளின் ஆர்.எஸ்.எப். சலஞ்சரஸ் அணியினர் வெற்றி கிண்ணத்தை சுபீகாரித்தனர்.

[2019/09/16]

கொழும்பு விமானப்படை தளம் 02 முறையாக நடத்திய கொழும்பு பிரீமியர் லீக் ( சீ .பீ .எல் ) போட்டிகள் கொழும்பு ரைபிள் கிறீன் மைதானத்தில் கடந்த 2019 ஆகஸ்ட் 20ம் திகதி தொடக்கம் செப்டம்பர் 10 திகதி வரை இடம்பெற்றது.

'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் அரங்கேற்றம்

[2019/09/14]

இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சியான 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் இன்று மாலை (செப்டம்பர், 14) அரங்கேற்றம் பெற்றது.

எரிவாயு கசிவு வெடிப்பில் இருவர் காயம்

[2019/09/14]

கொழும்பு -9 தெமட்டகொடை, மஹவில வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஒன்று (செப்டம்பர் ,15) இடம்பெற்றுள்ளது.

'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி இன்று தாமரைத் தடாக அரங்கில

[2019/09/14]

'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சியானது தாமரைத் தடாக அரங்கில் இன்று (செப்டம்பர், 14) மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ் இசை நிகழ்ச்சியில் உள்ளூர் இசை துறையில் பிரசித்திபெற்ற கலைஞர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

 

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த சிவிலியன் பணயக் கைதிகள் விடுவிப்பு

[2019/09/13]

தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒத்திகை போர் பயிற்சி நடவடிக்கைகள் வியாழக்கிழமை (செப்டம்பர், 12) இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2019/09/13]

தற்போது நடைபெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” இன் ஒரு பகுதியான களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் நேற்று (செப்டம்பர், 13) இடம்பெற்றது.

 

இராணுவத்தினர் வடமாகான சமூகங்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் விநியோகம்

[2019/09/14]

அண்மையில் இராணுவத்தினர் வடமாகானத்தில் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பெருந்தொகையான மரக்கன்றுகளை விநியோகித்துள்ளனர்.

பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்ட திருத்தங்களையும் புதிய சட்டம் வகுத்தலையும் துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புர்

[2019/09/13]

பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்ட திருத்தங்களையும் புதிய சட்டங்கள் வகுப்பதையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

மழையுடனான காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

[2019/09/12]

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் ஈரலிப்பான காலநிலை தொடர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு விஜயங்களின் பின் கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின

[2019/09/12]

பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு தாயகத்திலிருந்து பயணமான இரண்டு கடற்படைக் கப்பல்களும் இவ்வார இறுதியில் (செப்டம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்தன.

‘பனைமர படைப்பாற்றல்- 2019’ புத்தாக்க கண்காட்சி

[2019/09/12]

யாழில் உள்ள படை வீரர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் படைப்பாளிகள் ஆகியோரின் புத்தாக்க திறனை ஊக்குவிப்பதற்கும்,

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம்

[2019/09/11]

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 12வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இன்று (செப்டெம்பர், 11) ஆரம்பமானது. இரு நாட்களைக்கொண்ட இவ் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பிரம அதிதியாக கலந்துகொண்டார்.

சேவா வனிதா பிரிவு தலைவி தலைமையில் 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு

[2019/09/10]

முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'உதாரய் ஒப' இசை நிகழ்வு தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி.

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் - வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

[2019/09/10]

இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை உடன் அமுலக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு (செப்டம்பர், 09) வெளியிடப்பட்டது.

பங்களாதேஷ் கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்

[2019/09/10]

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான பிஎன்எஸ் 'சொமுத்ர அவிஜான்' கப்பலை பார்வையிடுவதற்காக அவர்கள் பாதுகாப்பு செயலாளர்,ஜெனரல் எஸ்எச்எஸ்.

ஊடக அறிக்கை

[2019/09/09]

பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது.

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” ஒத்திகை பயிற்சி ஊடாக பயங்கரவாத குழுக்களை கைப்பற்றும் நடவடிக்கை

[2019/09/09]

தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கண்டி கடெம்பே பகுதியில் ஒத்திகை போர் பயிற்சி வார இறுதி நாட்களில் முன்னெடுக்கப்பட்டது. 

‘பொக்ஸ் ஹில் செஸ் பீஸ்டா 2019’ நிகழ்வு போர் வீரர்களின் நினைவுடன் நிறைவு

[2019/09/09]

நிறுவங்களுக்கிடையிலான முதலாவது சர்வதேச மதிப்பீட்டு அணி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ‘பொக்ஸ் ஹில் செஸ் பீஸ்டா 2019’ நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை தியதலாவயிலுள்ள சினோ - லங்கா நட்புறவு கேட்போர்கூடத்தில் (நெலும் பொகுன) இடம்பெற்ற பிரமாண்டமான விருது வழங்கும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

வருடாந்த மாத்தறை எமது மாதா திருச்செரூப உற்சவம் கடற்படை உதவியுடன் நடைபெற்றது

[2019/09/09]

வருடாந்த மாத்தறை எமது மாதா திருச்செரூப உற்சவம் இம்மாதம் 06ம் திகதி முதல் 08ம் திகதிவரை இடம்பெற்றது.

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2019/09/08]

'சொமுத்ர அவிஜான்' எனும் பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (செப்டம்பர், 07) கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்தது.

அகுரேகொட பாதுகாப்பு படைகளின் தலைமையக கட்டிட தொகுதிக்கு பாதுகாப்பு செயலாளர் கண்காணிப்பு விஜயம்

[2019/09/07]

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் அகுரேகொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு படைகளின் தலைமையக கட்டிட தொகுதிகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயவென அப்பகுதிக்கான கண்காணிப்பு வியமொன்றினை இன்று (செப்டம்பர், 07) மேற்கொண்டார்.

முல்லைத்தீவில் தேவையுடைய மாணவர்களுக்கு காலணிகள் வழங்கிவைப்பு

[2019/09/07]

அண்மையில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பாதணிகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மாணவர் குழுவினர்கள் பயனடைந்துள்ளனர்.

இராணுவத்தினர் கிளிநொச்சியில் வணக்கஸ்தலங்களை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு [2019/09/06]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய ‘மொபைல் செயலி’ வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு [2019/09/06]

இரு கடற்படை கப்பல்கள் கடற்படை கூட்டுப்பயிற்சியில் (‘SLINEX- 2019’) பங்கெடுக்க இந்தியா பயணம் [2019/09/06]

'நீர்க்காக கூட்டு பயிற்சி X - 2019' ஒத்திகை பயிற்சி நடவடிக்கையில் கப்பல் மற்றும் கைதிகள் படையினரால் மீட்பு [2019/09/05]

பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு [2019/09/04]

 

 


போர்க்குற்றங்கள் பற்றி குற்றச்சாட்டுக்கள் இல்லை –ஜனாதிபதி












 - www.vidivu/lk


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்