››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புத்தளம் தும்புக் கைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கடற்படையினர் உதவி

புத்தளம் தும்புக் கைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கடற்படையினர் உதவி

[2016/06/18]

அண்மையில் (ஜுன்.15) மதுரங்குலிய பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புக் கைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் புத்தள, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க புத்தளம், வடமேற்கு கடற்படை பகுதியின் தம்பண்ணியின் கடற்படை வீரர்களானால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, குறிப்பிட்ட தீயை அணைக்கும் வகையில் கடற்படையின் தீ அணைக்கும் வண்டி மற்றும் பவுசர் ஆகியவற்றை வழங்கி உதவி செய்ததுடன் இலங்கை இராணுவத்தின் தீ அணைப்பு குழுவினர் புத்தள பிரதேச சபை, மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர உதவி செய்தனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்