››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினர் வடக்கு மக்களுடன் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

[2016/12/30]

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள 68வது பிரிவின் இராணுவப் படையினர் வடக்கு பொது மக்களுடன் இணைந்து நத்தார் பண்டிகையினை அண்மையில் (டிசம்பர்.25) கொண்டாடினர்.

இதன்பிராகரம், நத்தார் பண்டிகையினை பகிர்ந்து கொள்ளும் வகையில் உடயார்கட்டு, சுதந்திபுரம்,வெல்லமுல்லிவாய்க்கால் மற்றும் இரங்குபலை அகிய பிரதேசங்களுக்கு நடமாடும் கிறிஸ்துமஸ் கரோல் தேர் ஒன்று விஜயம் செய்தது.

குறித்த இந்நிகழ்ச்சி வருடா வருடம் இராணுவ மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கிடையில் உறவினை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்