››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/09/20]

இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் திரு. வினோட் கே ஜாகொப் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டம்பர், 20) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டனர்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்