காணாமற் போனோரின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்
[2017/06/14]
காணாமற் போனோரின் பெற்றோர் மற்றும் ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் வட
மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு
மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணாமற் போனோரின்
பெற்றோர் குழுவொன்று இந்த சந்திப்பில் ஈடுபட்டதுடன், தமது பிள்ளைகளை தேடித்
தருமாறு கோரும் கடிதமொன்றையும் இவர்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம்
கையளித்தனர்.
நன்றி_ ஜனாதிபதி செய்தி ஊடகம் |