››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள்

[2017/11/17]

2017ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஹோமாகம பனாகொடை இராணுவ கனிஷ்ட பாடசாலையைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர், 17) இடம்பெற்றது.

ரூபா. 170,000.00 பெறுமதியான பணத்தொகை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியரத்ன அவர்களினால் பாடசாலையின் ஆசிரியர் பிரதிநிதி திரு. டபிள்யூபி ரஞ்சித் குமார அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்