காட்டுத்தீயினை கட்டுப்படுத்த
இராணுவத்தினர் உதவி
[2018/08/13]
அண்மையில் மொனராகலை
மாவட்டத்தில் அனபல்லம சபுகொட கந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை இலங்கை
இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மத்திய பாதுகாப்பு படை
தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளன 121 பிரிகேட் படைவீரர்கள் குறித்த
இடத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், ஏனைய
பகுதிகளுக்கும் தீ பரவாது தடுத்துள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
|