இராணுவத்தினரால் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள்
விநியோகம்
[2017/08/15]
அண்மையில் (ஆகஸ்ட், 12) இலங்கை இராணுவத்தினரின்
ஏற்பாட்டில் பார்வை குறைபாடுடைய கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு
கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
அகுறேகொட பாதுகாப்பு தலைமையக நிர்மாணப்பணிகள் பாதுகாப்பு செயலாளரால்
மேற்பார்வை
[2017/08/15]
பத்தரமுல்ல அகுறேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும்
பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியின் முன்னேற்ற செயற்பாடுகளை
மேற்பார்வையிடும் வகையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
கம்பஹாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச்
சின்னம் திரை நீக்கம்
[2017/08/14]
கம்பஹா ஜாஏல மேம்பால
சுற்றுவட்ட அமைவிடத்தில் நிர்மாணிக்கப்பட்ட யுத்த வீரரின் ஞாபகார்த்த சிலை
நேற்று (ஆகஸ்ட், 13) வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
'அபி வெனுவென் அபி' திட்டத்தின் கீழ் யுத்த வீரரின் குடும்பத்திற்கு
புதிய வீடு கையளிப்பு
[2017/08/12]
'அபி வெனுவென் அபி' படைவீரர்களுக்கான வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட வீடு, யுத்தத்தின் போது உயிரிழந்த கடற்படை அதிகாரியான
லெப்டினன்ட் உதய ஒவிடிகலவின் மனைவியிடம் அண்மையில் (ஆகஸ்ட்,11)
கையளிக்கப்பட்டது.
4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் –
2017 போட்டியில் இலங்கை விமானப்படை கராட்டி வீரர்கள் வெற்றி
[2017/08/11]
கொழும்பில் இடம்பெற்ற 4வது
தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் கலந்துகொண்ட இலங்கை
விமானப்படை கராட்டி வீரர் ஒவரோல் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளதாக
விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கடற்படை நீரளவியல் காரியாலயம்
நிர்மாணிப்பு
[2017/08/11]
மட்டக்குளிய பகுதியில்
இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட புதிய நீரளவியல் காரியாலயம் அண்மையில் (ஆகஸ்ட்,
10) மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ.
இரு இலங்கை மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு கடற்படை உதவி
[2017/08/10]
இந்திய கடலோர பாதுகாப்பு
படையினரால் இந்திய கடல்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இரண்டு இலங்கை
மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவியுள்ளதாக கடற்படை
தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களின் 25வது ஆண்டு ஞாபகார்த்த
தினம் அனுஷ்டிப்பு
[2017/08/10]
தலைசிறந்த இரு துணிவுமிக்க
யுத்த வீரர்களான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர்
ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அண்மையில்
அனுஷ்டிக்கப்பட்டது.
பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2017/08/09]
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு.
ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து
சந்தித்தார்.