போர்வீரர்களின் சிறுவர்களுக்கு ஜனாதிபதியினால் புலமைப்பரிசில்கள் வழங்கி
வைப்பு
[2017/04/25]
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த
பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்விப்
புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (ஏப்ரல், 25)
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை
விடுவித்தல் தொடர்பான சந்திப்பு
[2017/04/24]
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு
படையினரால் பயன்படுத்தப்பட்டுவரும் காணிகளை விடுவிப்பது தொடர்பான சந்திப்பு
ஒன்று இன்றைய தினம் (ஏப்ரல், 24) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இராணுவத்தினரால் மீதொட்டமுல்ல குப்பை மேடு பொலிதீன் மூலம்
உறையிடப்பட்டுள்ளது
[2017/04/24]
மீதொட்டமுல்ல குப்பை மேட்டு அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் நிவாரண நடவடிக்கைகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை...
பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் பாதுகாப்பு
செயலாளருடன் சந்திப்பு
[2017/04/24]
ஷஹிட் சுஹைல் ராஓ அவர்களின் தலைமையிலான பாகிஸ்தான்
பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு செயலாளர்
பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்றைய தினம் (ஏப்ரல், 24)
பாதுகாப்பு அமைச்ச்சில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது சந்தித்து
கலந்துரையாடினர்.
ஓமான் தூதுதுவர் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு
[2017/04/24]
ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு ஜுமா
ஹம்தான் ஹசன் அல் ஷேஹ்ஹி அவர்கள் பாதுகப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன அவர்களை பாதுகாப்பு அமைச்சில் இன்று...
“ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி - 2017 வெற்றிகரமாக இடம்பெற்றது
[2017/04/23]
அண்மையில் (ஏப்ரல் .22) நுவரலியா கிரகோரி குளத்தில்
நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட
கடற்படை கிண்ணம் 2017 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக
இடம்பெற்றது.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக இராணுவ விளையாட்டு
வீரர்கள்
[2017/04/23]
இந்தியாவில் நடைபெற இருக்கும் 22வது ஆசிய சாம்பியன்ஷிப்
போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் இலங்கை
சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவசர சிகிச்சைககென உதவிகோரிய மீனவருக்கு கடற்படை உதவி
[2017/04/21]
பல நாள் மீன்பிடித்தலுக்கு என கடலுக்குச்சென்றிருந்த
“கிரிகோரி ௦1” எனும் மீன்பிடிப்படகில் மாரடைப்பு காராணமாக பாதிக்கப்பட்ட
மீனவர் ஒருவர் நேற்று (ஏப்ரல், 20) இலங்கை கடற்படையினரின் உதவியுடன்
பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டார்.