வெளிநாட்டு தூதுவர்கள் வடக்கிற்கு விஜயம்
[2017/12/04]
இலங்கைக்கான கனடா உயர்
ஸ்தானிகர் அதிமேதகு திரு டேவிட் மெக்கினோன் மற்றும் உயர் ஸ்தானிகராலய
அரசியல், பொருளாதார ஆலோசகர் திருமதி. ஜெனிபர் ஹார்ட் ஆகியோர் அண்மையில் (நவம்பர்,
30) யாழ் பாதுகாப்பு படைத் தலைலமையகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்..
படைவீரர்களினால் முன்னெடுக்கப்படும்
நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
[2017/12/04]
நாட்டில் நிலவி வந்த சீரற்ற
காலநிலை சீரானதாக மாற்றம் பெற்று வரும் இவ்வேளை நாடு முழுவதும்
இராணுவத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண
நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம்.
பிரான்ஸ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
[2017/12/04]
பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ஒவேர்க்னே” கப்பல்
நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (டிசம்பர்,03) இலங்கையை
வந்தடைந்தது.
கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில்
இணைவு
[2017/12/03]
நாட்டில் நிலவிய கடும்
காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையினரால் 12
இலகுரக படகுகளுடன் கூடிய 13 நிவாரணக் குழுக்கள் அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
யாழ் பொதுமக்கள் நலன்கருதி மேலும் காணி விடுவிப்பு
[2017/12/02]
யாழில் மற்றுமொரு ஒரு தொகுதி
காணி இலங்கை இராணுவத்தினரால் அண்மையில் (நவம்பர், 30) விடுவிக்கப்பட்டது.
நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்
[2017/12/01]
சூறாவளி அனர்த்தத்தின்போது
மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நிவாரண
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவத்தினர் நிவாரண
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு
தொடர்பான சர்வதேச செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்
[2017/11/30]
தேசிய பாதுகாப்பு கற்கை
நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "காலநிலை மாற்றம் மற்றும் மூல வள
பாதுகாப்பு: தென் ஆசியவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான
சவால்கள் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச செயலமர்வு இன்றைய தினம் (நவம்பர்,
30 ) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.