››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ பொது மன்னிப்புக்கால அறிவிப்பின் சாதகமான நிலை

இராணுவ பொது மன்னிப்புக்கால அறிவிப்பின் சாதகமான நிலை

[2017/11/07]

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 5412 படைவீரர்கள் இராணுவ பொது மன்னிப்புக்காலத்தை பயன்படுத்தி உத்தியோகபூர்வமாக தமது சேவையிலிருந்து விலகிச்செல்வதற்காக தங்களது படையணி தலைமையகங்களூடாக அறிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம், (2017) ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 6 ஆம் திகதி வரையிலான இரண்டுவார பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி ஆறு இராணுவ அதிகாரிகள், ஆறு கெடெற் அதிகாரிகள் மற்றும் 5400 இராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 15ஆம் திகதி நிறைவடைய உள்ள இலங்கை இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு குறித்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 01ம் திகதி முதல் 31திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தை பயன்படுத்தி 34 இராணுவ அதிகாரிகள் மற்றும் 8843 இராணுவ வீரர்களுட்பட சுமார் 8877 இராணுவத்தினர் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக்கொள்ளவதற்காக முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்திகள் >>

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமண்ணிப்பு காலம் அறிவிப்பு

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற படைவீரர்கள் 777 பேர் ஒரே நாளில் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்