ஜனாதிபதியவர்கள் காலாட் படை பயிற்றுவிப்பு
மையத்தில் இடம் பெற்ற சமூர்த்தி அதிகாரிகளுக்கான பயிற்ச்சிப் பட்டறையில்
உரையாற்றினார்
[2017/12/06]
முப்படைகளின் தளபதியான
கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மின்னேரியாவிலுள்ள காலாட்
படை பயிற்றுவிப்பு மையத்தினால் (ITC) நாடெங்கிலும் புதிதாக நியமிக்கப்பட்ட
1904 சமூர்த்தி அதிகாரிகளுக்கான “ தலைமைப் பயிற்ச்சி ”நிகழ்வின் போது கடந்த
செவ்வாயக் கிழமை (5) கலந்து கொண்டு உரையாற்றினார்.
வட பகுதி மக்களுக்கு இலங்கை கடற்படையினரின் மருத்துவ சிகிச்சை
[2017/12/06]
அண்மையில் (டிசம்பர், 04) காங்கேசன்துறை மாவடிபுரம்
மாதிரி கிராமத்தில் புதிதாக மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும்
மருத்துவ முகாம் ஒன்று இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டன.
பிரான்ஸ் கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
விஜயம்
[2017/12/05]
பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான “ஒவேர்க்னே” கடற்படை
கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.
இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் மாலியிலிருந்து நாடு
திரும்பினர்
[2017/12/05]
மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு
நிலைப்படுத்தல் பணிக்காக சென்ற இலங்கை இராணுவத்தின் ஒரு தொகுதியினர் தமது 6
மாத கால பணியினை நிறைவு செய்ததன் பின்னர் இன்று (டிசம்பர், 05) நாடு
திரும்பியுள்ளனர்.
வெளிநாட்டு தூதுவர்கள் வடக்கிற்கு விஜயம்
[2017/12/04]
இலங்கைக்கான கனடா உயர்
ஸ்தானிகர் அதிமேதகு திரு டேவிட் மெக்கினோன் மற்றும் உயர் ஸ்தானிகராலய
அரசியல், பொருளாதார ஆலோசகர் திருமதி. ஜெனிபர் ஹார்ட் ஆகியோர் அண்மையில் (நவம்பர்,
30) யாழ் பாதுகாப்பு படைத் தலைலமையகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்..
படைவீரர்களினால் முன்னெடுக்கப்படும்
நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
[2017/12/04]
நாட்டில் நிலவி வந்த சீரற்ற
காலநிலை சீரானதாக மாற்றம் பெற்று வரும் இவ்வேளை நாடு முழுவதும்
இராணுவத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண
நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம்.
பிரான்ஸ் கடற்படைக் கப்பல் கொழும்பு
துறைமுகத்தில்
[2017/12/04]
பிரான்ஸ் கடற்படைக்கு
சொந்தமான “ஒவேர்க்னே” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று
(டிசம்பர்,03) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த
இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான
வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில்
இணைவு
[2017/12/03]
நாட்டில் நிலவிய கடும்
காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையினரால் 12
இலகுரக படகுகளுடன் கூடிய 13 நிவாரணக் குழுக்கள் அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
யாழ் பொதுமக்கள் நலன்கருதி மேலும் காணி விடுவிப்பு
[2017/12/02]
யாழில் மற்றுமொரு ஒரு தொகுதி
காணி இலங்கை இராணுவத்தினரால் அண்மையில் (நவம்பர், 30) விடுவிக்கப்பட்டது.
நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்
[2017/12/01]
சூறாவளி அனர்த்தத்தின்போது
மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நிவாரண
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவத்தினர் நிவாரண
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு
தொடர்பான சர்வதேச செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்
[2017/11/30]
தேசிய பாதுகாப்பு கற்கை
நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "காலநிலை மாற்றம் மற்றும் மூல வள
பாதுகாப்பு: தென் ஆசியவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான
சவால்கள் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச செயலமர்வு இன்றைய தினம் (நவம்பர்,
30 ) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.