தன்னிறைவு மிக்க வறுமையற்ற குடும்பங்களை உருவாக்குவதே இலக்கு
[2012/01/27]
நாட்டில் வாழுகின்ற சகல குடும்பங்களையும் தன்னிறைவு மிக்கதாகவும், சுய
தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாகவும் மேம்படுத்தி வறுமையற்ற நாட்டை
உருவாக்குவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின்
பிரதான இலக்கு என்று நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளரான கலாநிதி
பி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நாட்டில் உள்ள விடயங்களை ஆராயவேயன்றி
ஐ.நாவுக்கு சமர்ப்பிப்பதற்காக அல்ல
[2012/01/27]
இலங்கை மற்றும் இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டு
ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

சுற்றுலா வருவாய் ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சி
[2012/01/27]
2011 ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வருமானம் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது,
2011 இல் 44.2 சதவிகிதமாக இருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க டொலர் 830
மில்லியனாகவுமாக ஒரு ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சியடைந்திருந்ததாக
மத்திய வங்கி அதன் வெளித்துறை செயல்திறன் விமர்சனத்தில் கடந்த புதன் கிழமை
தெரிவித்தது.
 பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு
[2012/01/26]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

யுத்தம் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தோரில் 56பேர் நாடு திரும்பினர்
[2012/01/26]
கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக இந்தியாவுக்கு
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களில் 56பேர் கடந்த
செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினர்.

அடுத்த வருடத்தில் பொருளாதார வளர்ச்சியில் உலகில் இரண்டாமிடத்தை பிடிப்பதே
இலக்கு
[2012/01/26]
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த அறிக்கை நேற்று முன்தினம்
வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி
குறைவடைந்துள்ளது. ஆனால் இலங்கை உலகில் நாலாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி
மிக்க நாடாக இப்போதுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
நேற்றுத் தெரிவித்தார்.
 நல்லிணக்கத்துக்கு மும்மொழி கொள்கை சிறந்த அடித்தளம்
[2012/01/25]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடித்து வரும்
மும்மொழிக் கொள்கை இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும்
ஐக்கியத்தையும் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு வலுவான அடித்தளமாக
அமைந்திருக்கிறது.
 புனித தலதா மாளிகை மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலின்
14 ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தி
[2012/01/25]
புராதன நகரமான கண்டியில் அமைந்துள்ள, பௌத்தர்களின்
புனித்தளமான தலதா மாளிகை மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட
தற்கொலை குண்டு தாக்குதலின் 14 ஆண்டுகள் இன்றுடன் பூர்தியடைந்துள்ளது.

யாழில், க.பொ.த(உ/த)இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு
விருது
[2012/01/25]
2011ஆண்டு க.பொ.த(உ/த) பரீட்சையில் சிறந்த சித்திகளை
பெற்ற 12 யாழ் மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களை யாழ் தலைமையக
பாதுகாப்பு படையினர் கடந்த வெள்ளிக்கிழமை(ஜன-20) வழங்கிவைத்தனர்.

இலங்கையின் மீன்பிடிதுறை அபிவிருத்திக்கு நோர்வே உதவி
[2012/01/25]
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நோர்வே மீன்பிடி திணைக்களம் மற்றும் கடல்சார்
நிறுவனத்தைச் சேர்ந்த, உத்தியோகப் பூர்வமான குழுவினர் இலங்கைக்கு விஜயம்
ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் இராணுவத்தினரும் இணைந்து
மேற்கொள்ளும் நண்டு வளர்ப்புத் திட்டம்
[2012/01/24]
சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி
உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக யாழ்
பாதுகாப்பு தலைமையகத்தால், ஊர்காவற்துறையில் நண்டுவளர்ப்புத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி கைத்தொழில் வலயம் மார்ச்சில் ஆரம்பம்
[2012/01/24]
அச்சுவேலி கைத்தொழில் வலயத்தின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம்
பூர்த்திசெய்யப்படவுள்ளதுடன் அதன் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தின் அபிவிருத்திற்கு ஜப்பான் 25
மில்லியன் ரூபா நன்கொடை
[2012/01/24]
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேசத்தினை அபிவிருத்திச் செய்யும் முகமாக
ஜப்பான் அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கவுள்ளது.

புனர்வாழ்வு பெற்ற மேலும் முன்னாள் விடுதலைபுலிகள் இயக்க உறுப்பினர்கள்
விடுதலை
[2012/01/23]
தமது புனர் வாழ்வு நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்த மேலும் 78 முன்னாள்
விடுதலைபுலிகள் இயக்க உறுப்பினர்கள் நேற்று (ஜன.22) சமூகத்துடன்
இணைக்கப்பட்டனர்.
வெளிநாடுகளில் பணிபுரியும் அனைவரும் யுத்த வீரர்களின் குழந்தைகளுக்கு
உதவ முன்வரவேண்டும்
[2012/01/23]
இலங்கையில் பெரும்பாலானவர்கள் சமாதானத்தை விரும்பக்கூடியவர்களும் மக்களை
ஆதரிக்கின்றவர்களுமாகவே உள்ளனர்.என பிரதமர் அழுவலகத்தில் கடந்த வாரம் இடம்
பெற்ற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பிரதமர்
டீ.எம் ஜயரத்ன தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று
யாழ்ப்பாணம் விஜயம்
[2012/01/23]
கடந்த
வெள்ளிக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத்
தலைவரும், புகழ்பெற்ற அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இன்று
யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்த ஐக்கிய அமெரிக்கா ஆர்வம்
[2012/01/23]
இலங்கையின் ஈர்க்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியின் காரணமாக தங்கள்
நிறுவனங்களை இலங்கையில் முதலிடச் செய்த ஐக்கிய அமெரிக்க வர்த்தகத்
திணைக்களம் ஊக்குவிக்கும் என்று, ஐக்கிய அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளர்.
இராணுவக் குடும்பத்தினருக்கு “உத்தம பூஜா பிரநாம” பதக்கம் வழங்கும்
வைபவம் – மாத்தளையில்
[2012/01/21]
 பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமது உயிர்களை
தியாகம் செய்த தரைப்படை, கடற் படை விமானப்படை மற்றும் பொலீஸ் வீரர்களின்
குடும்த்தினருக்கு “உத்தம பூஜா” பதக்கம் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று
(ஜன.20) மாத்தளை,
 வெவ்வேறு வடிவங்களில் புலிகள் நாட்டுக்கு எதிராக சதி நடவடிக்கை -
ஜனாதிபதி
[2012/01/21]
உலகின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் புலிகள் பாரிய வலையமைப்பினூடாக
செயற்படுகின்றனர். வெவ்வேறு முகங்களுடன் இவர்கள் முன்னெடுக்கும் நாட்டுக்கு
எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கும் உலகிற்கும்
தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என தெரிவித்த ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,
கொழும்பு தாமரைக் கோபுரத்திற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது
[2012/01/20]
 சீன
அரசின் உதவியுடன் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும்
ஆணைக்கழுவானது,பல்வேறுபட்ட தொலைத்தொடர்பாடல் கோபுரங்களாகவும் மற்றும்
பொழுதுபோக்கிள்கான சேவை மத்திய நிலையமாகவும் செயற்படும் வகையில் கொழும்பு
“பேரு வாவி” க்கு அருகாமையில் “தாமரைக் கோபுரம்” எனும் நாமத்தில் ஓர்
கோபுரத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
 சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் - ஜனாதிபதி
உறுதி
[2012/01/20]
 சிவில்
பாதுகாப்புத் துறை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
எடுக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கலை விழா
[2012/01/20]
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களை இணைத்து மக்கள் வங்கியின் கலைப்
பிரிவு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கலை விழா நாளை மறுதினம் (ஜன.22)
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
 லாஸ் ஏஞ்சல் சட்ட அமுலாக்க அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2012/01/19]
லாஸ் ஏஞ்சல் சட்ட அமுலாக்க அதிகாரசபையின் சிரேஷ்ட
அதிகாரிகள், நேற்று(ஜன-18) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளார்
திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தனர்.
 கிளிநொச்சி விஜயம்; திட்டங்கள் கையளிப்பு
[2012/01/19]
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று முற்பகல் கிளிநொச்சிக்குச் சென்று அங்கு
இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித்
திட்டங்களைப் பயனாளிகளிடம் கையளித்தார்.

இணையத்தின் ஊடான வாகன சரிபார்ப்பு திட்டம் ஆரம்பம்
[2012/01/18]
வரையறுக்கப்பட்ட
டயலோக் எஸ்ஸிடா நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இணையத்தின் ஊடான வாகன சரிபார்ப்பு
திட்டம், நேற்று(ஜன-17) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.
கோடாபய ராஜபக்ஷவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில்
இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் நிகழ்ச்சிகள்
[2012/01/18]
 கடந்த ஜனவரி 15 ஆம் திகதி கொண்டாடப்பட்ட இந்துக்களின்
மிக முக்கிய பண்டிகையில் ஒன்றான தைப்பொங்கலை முன்னிட்டு இராணுவத்தினர் பல
நிகழ்ச்சிகளை கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

நாரஹன்பிட பொலீஸ் பிரிவுக்கென நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதி
[2012/01/17]
 இல:560,எலிவிடிகல வீதி,கொழும்பு 05 இல் நாரஹன்பிட பொலீஸ்
நிலையத்துக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பத்து அடுக்கு மாடிக்
கட்டடத்தொகுதி நேற்று (ஜன16) உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
யாழ்.மண்டைதீவில் மீள்குடியேற்றம் [2012/01/17]
கடந்த 21 வருடங்களாக உள்ளூரில் இடம்பெயர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணம்
மண்டைதீவு மக்களிடம் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மீள்குடியமர்வதற்காக
அவர்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 52 குடும்பங்கங்களிடம்
அவர்களது காணிகள் மற்றும் வீடுகள் நேற்று (ஜன.16) கையளிக்கப்பட்டன.

யாழ்.பல்கலைக்கழக அபிவிருத்திக்கென 500 மில்லியனுக்கும்
அதிகமான நிதி ஒதுக்கீடு்
[2012/01/17]
இவ்வருடம் யாழ்.பல்கலைக்கழக அபிவிருத்திக்கென 500 மில்லியனுக்கும் அதிகமான
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன் இவ்வருடம் வேறு எந்தப் பல்கலைக்கழக
அபிவிருத்திக்கெனவும் இவ்வளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

|