German News Letter

செய்தி வடிவமைத்த நேரம்: 3/10/2010 9:25:58 AM

வெற்றியின் பயன் இன்றும் நாளையும் எனும்

த லைப்பில் பாதுகாப்புச் செயலாளர்18ஜனவரி2010அன்று ஆற்றிய உரை


பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்

[2010/03/10]

யாழ்குடாவில் பனியாற்றும் படையினர் பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் சிவில் மற்றும் மக்கள் தொடர்பு விடயங்களுக்கான அலுவலகம் யாழ்ப்பாண த்தில் நேற்று(மார்:09) அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது..

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தில் கல்வித் துறைக்கே முக்கியத்துவம்

[2010/03/09]

சகல மாணவர்களுக்கும் கல்வியில் சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றலுக்குரிய அனைத்து வசதிகளையும் நாம் செய்துகொடுத்துள்ளோம்.

 

வடக்குத் தெற்கு வர்த்தகப் பாலம்

[2010/03/09]

தென்பகுதி உற்பத்திப் பொருட்களின் விலைகள் யாழ்குடாநாட்டில் நியாய விலையில் கிடைப்ப தற்கும், யாழ்குடாநாட்டு உற்பத்திப் பொருட்கள் தென்பகுதியில் தாராளமாகக் கிடைப்பதற்கும் தற்போது வழியேற்பட்டுள்ளது.

 

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும்

[2010/03/09

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன.

 

மகளிர் கெளரவமாக வாழும் சூழலை அமைத்துள்ளோம்

[2010/03/08]

எமது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக இருந்த புலிகள் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டதையடுத்து சுதந்திர இலங்கையில் நடைபெறும் முதலாவது மகளிர் தின தேசிய நிகழ்வுக்கு வாழ்த்துக் கூற சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

மல்லாவியில் 1000 வீடுகளை நிர்மாணிக்க மார்டின் லூதர் கிங் III நிதியம் இணக்கம்

[2010/03/08]

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் ஆயிரம் வீடுகளை அமைக்க மார்டின் லூதர் கிங் யியியி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது!

[2010/03/08]

இலங்கையில் சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

 

சமாதானத்துக்கான தேர்தல்

[2010/03/07]

எத்தனையோ தேர்தல்கள் வந்து போய்விட்டன. நடந்து முடிந்த பல தேர்தல்களில் சமாதானமும் முக்கிய விடயங்களுள் ஒன்றாகப் பேசப்பட்டது. எனினும் எதிர்பார்த்தவாறு சமாதானம் நிலவவில்லை. சமாதானம் ஏற்படாததற்கான காரணங்களுள் முக்கியமா னது பயங்கரவாதம். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமை இன்னொரு காரணம்.

 

இராணுவ நீதிமன்றமும் அதன் செயற்பாடுகளும்

[2010/03/07]

கோர்ட் மார்ஷல் என்பது பலரும் அறிந்த பெயர். இராணுவ நீதிமன்றம் என்பது இதன் தமிழ்ப் பெயர். இராணுவம் என்பது எல்லா நாடுகளிலும் ஒரு பெரிய சக்திவாய்ந்த அமைப்பாக செயல்படுகிறது.

 

இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்க முடியும்

[2010/03/05]

இராணுவ சட்டத்தின் 133வது பிரிவின் கீழ் இராணுவ நீதிமன்றம் ஒன்றினால் வாய்மூல எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் ஒரு சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்க முடியுமென்று பாதுகாப்பு படைகளுக்கான முன்னாள் நீதிபதி அட்வகேட் ஜெனரல் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம். ஜே. சமரகோன் தெரிவித்தார்.

 

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணிவெடியகற்றல்; சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

[2010/03/02]

வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள், கூடாரங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

 

தேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்படாது

எஞ்சிய 70,000 பேரும் விரைவில் மீள் குடியேற்றம்

[2010/03/02]

பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களையும் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்தது.

 

அமைதிச் சூழலில் தலைதூக்கும் விஷமிகள்

[2010/03/01]

வட பகுதியில் முப்பது வருட காலத்தின் பின்னர் அமைதியும் சுமுகமும் நிறைந்த நிம்மதியான சூழல் தற்போது நிலவுகிறது. 

 

புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனை கைகொடுக்கும்

[2010/02/27]

சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதி க்கப்பட்ட சகோதரத் துவமும் கைகொடு க்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம்,

 

வடக்குக்கு கடந்த வாரம் 5,50,000 சுற்றுலா பயணிகள்

[2010/02/23]

வட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடந்த வாரம் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அரசின் மற்றைய இலக்கு நகரங்களின் அபிவிருத்தி

[2010/02/23]

இலங்கையிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டமொன்றை அரசாங்கம் வகுத்து ள்ளது. கொழும்பை மையமாக வைத்து நாட்டிலு ள்ள அனைத்து நகரங்களிலும் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதே இத் திட்டமாகும்.

 

முன்னாள் புலிகளை குடியேற்ற புதிய மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளது

[2010/02/22]

புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ள புலிகளியக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களை தங்கவைப்பதற்கு தனயான மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு விடயங்களுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 

‘யாழ்தேவி’ ஊடாக வடக்கும் தெற்கும் உறவை புதுப்பிப்பதை காண்பதே நோக்கம்

‘தெற்கின் தோழன்’ நிதி அன்பளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி

[2010/02/19]

வட மற்றும் தென் பகுதி மக்கள் தமக்கிடையிலான பழைய தொடர்புகளை யாழ்தேவி ஊடாக மீண்டும் புதுப்பித்துக் கொள்வதை காண்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

 

மக்களின் இன்றைய தேவை சமாதானமும் அபிவிருத்தியும்

[2010/02/19]

தேர்தல் காலங்களில் அளவுகணக்கின்றி வாக் குறுதிகளை வழங்குவது வழமையாகிவிட்டது. தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறும் வாக்குறுதிகளுக்கு மேலதிகமாக வேட்பாளர்கள் பிர சார மேடைகளிலும் தனிப்பட்ட முறையிலும் மனம் போனபடி வாக்குறுதிகளை அள்ளி வீசிவிடுகின்றார் கள்.

 

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கடவுச்சீட்டு அலுவலகம்

[2010/02/18]

வடக்கிலுள்ள மக்களுக்கு தாமதமின்றி கடவுட்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிகழ்ச்சித் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இடம்பெயர்ந்தோர் பிள்ளைகளுக்கென வவுனியாவில் விசேட பாடசாலை

[2010/02/17]

வவுனியா மாவட்டத்தில் இடம் பெயர்ந்துள்ளவர்களின் பிள்ளைகளுக்கு ஒரே இடத்தில் கல்வியை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் விசேட பாடசாலையொன்று நேற்று ஆரம்பிக்கப்ப ட்டுள்ளது.

 

நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் பொதுத் தேர்தலுக்கு முன் மீள்குடியேற்றம்

2500 பேர் இவ்வாரத்தினுள் சொந்த இடம் அனுப்பிவைப்பு

[2010/02/15]

பொதுத் தேர்தலுக்கு முன்பதாக வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கில் உயர்கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்ய கடன்

[2010/02/12]

வடக்கு, கிழக்கில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்யவும் வேலையற்ற பட்டதாரிக ளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத் திக் கொடுக்கவும் உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திட மிருந்து 4.5 பில்லியன் ரூபா கடனு தவி பெறுவதற்கு. 

 

யாழ்ப்பாணத்தில் இன்போடெல் கண்காட்சி- 2010

[2010/02/11]

இவ்வருட “இன்போடெல்” தகவல் தொலைத்தொடா்பு தொழில்நுட்பக் கண்காட்சியை இம்முறை யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரியில் இம்மாதம் 26; முதல் 28 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

பொன்சேகா மீது தாக்குதல் நடத்தவோ இடையூறு ஏற்படுத்தவோ இல்லை

[2010/02/11]

சரத் பொன்சேகாவை கைது செய்யச்சென்ற இராணுவப் பொலிஸார் அவரை தாக்கவோ அல்லது அவருக்கு இடையூறு ஏற்படுத்தவோ இல்லையென்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். 

 

மீள்குடியேற்றப்பட்ட பகுதி பாடசாலைகளுக்கென தளபாடங்கள் சீருடைகள் அனுப்பி வைப்பு

[2010/02/11]

வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கென 34 லட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. 

 

சரத் பொன்சேகா மீதான விசாரணைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும்

[2010/02/10]

இராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவ சட்டத்தில் இடம் சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது சாதாரண நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து இராணுவ சட்டப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

 

96 தமிழ் கைதிகள் விடுதலை

[2010/02/10]

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

 

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா கைது

[2010/02/09]

முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால் நேற்று(பெப்:08) இரவு கைது செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார.

 

அமைச்சர் சமரசிங்க ஜெனீவா பயணம்

[2010/02/09]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று (08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரி வித்தத.

 

யுத்தத்தால் பிரிந்துள்ள மனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்க உதவுங்கள்

[2010/02/09]

யுத்தத்தினால் பிரிந்துள்ள மனங்களை மீள ஒன்றிணைத்து இலங்கையை சிறிய சொர்க்கமாக உருவாக்கும் நடவடிக்கைக்கு உலக நாடுகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

 

உலக நாடுகளின் முதலீடுகளை கவரும் பிரபல கேந்திர சந்தையாக இலங்கை; ரஷ்யாவில் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட விழாவில் ஜனாதிபதி

[2010/02/08]

வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டு ள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது.

 

வவுனியா வடக்கு மீள்குடியேற்றம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

[2010/02/08]

வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார. 

 

தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி

[2010/02/07]

பல்லின நாடொன்றில் சிறுபான்மையினரின் இருப்பை உறுதிப்படுத்தும் காரணிகளுள் அபிவிருத்தியும் பிர தான இடம் வகிக்கின்றது. 

 

ஜப்பான் நாட்டு மக்களின் அன்பளிப்பு:

[2010/02/07]

ஜப்பானிய பிரஜைகளும் கொழும்பில் இயங்கும் ஜப்பானிய நிறுவனத்தினரும் இணைந்து வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள முன்பள்ளிச் சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்களை வழங்குகிறார்கள். 

 

62 வது சுதந்திர தின வைபவம்: கண்டியில் நாளை கோலாகலம்

தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை

[2010/02/03]

இலங்கையின் 62வது சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை கண்டியில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது கண்டி தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ள சுதந்திர தின பிர தான வைபவத்திற் கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்திகைகளும் இடம்பெற்றன.


| பிந்திய செய்திகள் |

 

நிவாரண கிராமங்களில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட் "அச்சமின்றி வாழும் சூழல் இப்போது உதயமாகியுள்ளது"




Click Here to Send Wishes

Click Here to Report Suspicious Activity




  • மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி பகுதியில் நேற்று 1000 பேர் மீள்குடியமர்வு 5ம் திகதி மாந்தையில்; 7ம் திகதி முல்லைத்தீவில் [2010/02/03]

  • அபிவிருத்தியும் சமாதானமும் நாட்டின் அவசிய தேவைகள் [2010/02/02]

  • மதியாமடுவில் இவ்வாரம் மீள்குடியேற்றம் [2010/02/02]

  • 62வது சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி [2010/02/01]

  • பெற்றோரை இழந்த சிறுவர்கள்; [2010/02/01]

  • மீள்குடியேற்றம் மீண்டும் நாளை ஆரம்பம்; [2010/02/01]

  • அபிவிருத்தி இலக்கை நோக்கிய பயணம்; [2010/02/01]

  • 19 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி அமோக வெற்றி [2010/01/28]

  • அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு மக்களின் அங்கீகாரம் [2010/01/28]

  • நாட்டு மக்களின் இன்றைய கடமை [2010/01/26]

  • அமைதியான தேர்தலே மக்களின் எதிர்பார்ப்பு [2010/01/25]

  • புத்தளம் - மன்னார் வீதி; நேற்று திறந்து வைப்பு [2010/01/25]

  • 79 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று விடுதலை; அடுத்த வாரம் மேலும் 200 பேர் விடுதலையாவர் [2010/01/22]

  • 24 தமிழ் இளைஞர்கள் நேற்று விடுதலை; 50 பேரை இன்று விடுவிக்க ஏற்பாடு [2010/01/21]

  • திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும் கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை [2010/01/20]

  • விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் உடனடியாக விடுவிப்பு [2010/01/19]

  • சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கு தென் இந்திய கலைஞர்கள் பாராட்டு [2010/01/19]

  • வீதி அபிவிருத்தியில் வரலாற்று சாதனை [2010/01/19]

  • நாட்டுக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து ஒழித்தேன் [2010/01/18]

  • அபிவிருத்தி யுகம் ஆரம்பமானதன் அறிகுறி [2010/01/15]

  • பொங்கல் திருநாளில் சமாதானம், சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்பட பிரார்த்திப்போம் [2010/01/14]

  • வேலைவாய்ப்பு இளைஞர் யுவதிகளை தேடிவரும் யுகத்தை ஏற்படுத்துவோம் [2010/01/13]

  • முதற்கட்ட நடவடிக்கை சிவராத்திரிக்கு முன் பூர்த்தி [2010/01/13]

  • தமிழ் மக்களின் பார்வையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் [2010/01/13]

  • கிழக்கில் இம்முறை குதூகல தைப்பொங்கல் [2010/01/13]

  • மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருளாதார கொள்கை தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு ஜனாதிபதி உரை [2010/01/12]

  • ஜனாதிபதி தலைமையில் இனப் பிரச்சினைக்குத தீர்வு [2010/01/12]

  • கிழக்கு மக்களின் கஷ்டம் நீங்கிவிட்டது; எதிர்காலத்தை பாதுகாப்பது எனது பொறுப்பு – சனாதிபதி [2010/01/12]

  • தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு [2010/01/11]

  • அபிவிருத்தியின் தொடர்ச்சியே மக்கனின் இன்றைய தேவை [2010/01/10]

  • புத்தளம்-மன்னார் பாதை திறக்கப்படும் போது அது ஹம்பாந்தோட்டை-யாழ் கரையோரப் பாதையாக அமையும் எம். ஐ. எம். அப்துல் லத்தீபை [2010/01/10]

  • புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று வவுனியாவில் விடுதலை [2010/01/09]

  • நாட்டை காட்டிக் கொடுக்க இடமளியோம் -ஜனாதிபதி [2010/01/09]

  • மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் வடபகுதிக்கு வரப்பிரசாதம் [2010/01/09]

  • 65 மில்லியன் டொலர் செலவில் வடக்குக்கு அவசர புனர்வாழ்வு திட்டம் [2010/01/08]

  • மீளக்குடியேறிய பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் [2010/01/08]

  • யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்! [2010/01/08]

  • தமிழ்கைதிகள் விடுதலைக்கு நடவடிக்கை: புலம்பெயர் குழுவிற்கு ஜனாதிபதி உறுத [2010/01/08]

  • மீள் குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த இந்தியாவிலிருந்து தேவையான பொருட்கள் [2010/01/08]

  • மீள் குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த இந்தியாவிலிருந்து தேவையான பொருட்கள் [2010/01/07]

  • முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை குடும்பங்களாக மீள் இணைக்க நடவடிக்கை [2010/01/07]

  • உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்ற பணி ஆரம்பம் [2010/01/07]

  • யுத்த வெற்றிக்கு தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியமானது பாதுகாப்பு செயலர் கோத்தாபய [2010/01/05]

  • யாழ். குடா நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் ஊக்குவிப்பு[2010/01/05]

  • வடக்கு, கிழக்கில் ஆலயங்கள் புனரமைப்பு[2010/01/04]

  • வடக்கின் வளர்ச்சி மக்களின் கையில்[2010/01/02]

  • சமாதானம் நோக்கிய பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேண தயார்[2010/01/01]

  • யாழ்.குடா, தீவகப் பகுதிகளில் ஊரடங்கு முற்றாக நீக்கம்[2009/12/31]

  • ஏப்ரல் முதல் யாழ்தேவி ஓமந்தை வரை செல்லும்[2009/12/29]

  • சேவா வணிதா பிரிவுக்கு அன்பளிப்பு[2009/12/29]

  • சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை [2009/12/29]

  • பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையை உலகின் அதி சிறந்த நாடாக மாற்றுவேன் [2009/12/28]

  • பண்டிகைக் காலம்; மக்கள் நலன் கருதி நாடு பூராவும் விசேட பொலிஸ் பாதுகாப்பு திட்டம் கொழும்பு நகரில் மட்டும் 500 பொலிஸார் சேவையில் வடக்கு முஸ்லிம்களின் ஏக்கம் தீருகிறது [2009/12/28]

  • பிபுரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோம் [2009/12/25]

  • பிரபாவின் பெற்றோர், சூசையின் மனைவி ஆகியோரையும் இராணுவமே காப்பாற்றியது [2009/12/24]

  • பாதுகாப்பு அமைச்சின் மகளீர் சேவை பிரிவினால் படைவீரருக்கு புதிய வீடு அன்பளிப்பு [2009/12/24]

  • வடக்கு வசந்தம் திட்டத்திற்கு சீனா உபகரணங்கள் கையளிப்பு [2009/12/24]

  • தமிழ்த் தலைவர்களின் கடப்பாடு [2009/12/24]

  • இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பு [2009/12/23]

  • நாட்டை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும் [2009/12/23]

  • பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோருகிறது ஐ.நா [2009/12/22]

  • Sri Lanka Army Sri Lanka Navy Sri Lanka Air Force Sri Lanka Police Sir John Kotelawala Defence University
     
     - பாதுகாப்பு அமைச்சு






    இறுதிச் சமர்




    சுதந்திர தலைநகரம்


    பாதுகாப்புச் செயலாளர் 02 ஜன 2010 மெதிரிகிரியவில் ஆற்றிய உரை


    அநுராதபுர சுவர்னமாலி வருடாந்த பரிசளிப்பு விளாவில் 30 நொவ 2009 இல் ஜனாதிபதி ஆற்றிய உரை



    முன்னாள் கடற்படைத் தளபதி சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு வளங்கிய செவ்வை


    ஜோசப் வாஸ் கல்லூரி வெள்ளிவிழா நிகள்வில் 13 ஒக் 2009 இல் ஜனாதிபதி ஆற்றிய உரை


    புலம்பெயர் இலங்கையரின் தொழில்துறை முதலீடுகள்


    பாதுகாப்புச்செயலாளர் அரச ஊடகங்களுக்கு 05டிசம்பர்2009ஆம் திகதி வளங்கிய செவ்வை


    எல்ரிரிஈ அயுதக் கடத்தல் காரர்களை கைது செய்ய பாதுகாப்பு முகவர்கள் வலை வீச்சு


    செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் தீபாவளி நிகள்வுகள்


    ஒற்றுமை மூலமே தேசிய பாதுகாப்பையும் அரசியல் நிலைப்பாட்டையும் பலப்படுத்த முடியும் - ஜனாதிபதி


    இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு நிகள்சியின் ஆரம்ப நிகள்வில் மான்பு மிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய உரை (03 ஒக் 2009)


    வடக்கு, கிழக்கு கல்வித்துறையில் உருவாகியுள்ள மறுமலர்ச்சி



    செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

    © 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

    உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்