அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சருடன் சந்திப்பு
[2019/02/15]

இலங்கைக்கான அமெரிக்க
தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (பெப்ரவரி ,
15) சந்தித்தார்.

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை
அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
[2019/02/15]

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம்
(பெப்ரவரி, 15)வெற்றிகரமாக நிறைவு
பெற்றது. கொழும்பு லைட் ஹௌஸ் கெலியில் இடம்பெற்ற நிறைவு தின நிகழ்வில் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ்.

இயந்திர வாள்கள் பதிவு செய்தல் தொடர்பான
ஊடக அறிக்கை
[2019/02/15]

நாட்டில் பாவனையிலுள்ள சகல
இயந்திர வாள்களையும் (Chainsaw machines)
பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவிற்கமைய பாதுகாப்பு அமைச்சு மேற்படி
தீர்மானத்தை மேற்கொண்டுள்ளத.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக
துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2019/02/15]

ஜெனெரல் சேர் ஜோன்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் சாகர
கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்று
(பெப்ரவரி, 14) சந்தித்தார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கு
பாகிஸ்தானின் அதியுயர் பதக்கம்
[2019/02/14]

பாதுகாப்பு அதிகாரிகளின்
பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களுக்கு பாகிஸ்தான்
அரசாங்கத்தினால் 'நிஷான் ஏ இம்தியாஸ் எனும் அதிஉயர் இராணுவ பதக்கம்
வழங்கப்பட்டுள்ளத்.

யாழ் படையினரின் ஏற்பாட்டில் வடக்கு
மற்றும் தெற்கு மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம்
[2019/02/13]

யாழ் பாதுகாப்பு படையினரால் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாட்களைக்கொண்ட பயிற்சி முகாமில் 30 யாழ் பாடசாலைகளில் இருந்து சுமார் 750 மாணவர்களும் மற்றும் தென் பகுதியை சேர்ந்த பாடசாலைகளில் இருந்து 200 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட
மாணவர்களுக்கு கல்வி உதவி
[2019/02/13]

அண்மையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் ஒரு தொகையினை வழங்கியுள்ளனர்.

இலங்கை அமைதிகாக்கும் படை வீரர்களின்
இறுதிக் கிரிகைகள் இராணுவ மரியாதையுடன்
[2019/02/08]

அமைதி காப்பு பணிகளின்போது உயிரிழந்த இரு இலங்கை அமைதிகாக்கும் படை வீரர்களின்
இறுதிக் கிரிகைகள் நேற்று (07) இராணுவ
மரியாதையுடன் இடம்பெற்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்
பூங்கா இராணுவத்தினரால் புனர்நிர்மாணம்
[2019/02/07]

அண்மையில் வடக்கில் ஏற்பட்ட
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினரால் தொடர்ந்தது உதவிகள்
பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

50
முன் பள்ளிகளை நிறுவியதன் மூலம் "பியவர" திட்டம் புதிய மைல் கல்லை
எட்டுகிறது
[2019/02/07]

"பியவர" திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 50
வது முன் பள்ளி அநுராதபுரத்தில் உள்ள சியம்பலாவ சிறுவர்களின் கல்வி
நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டத.

இந்திய நீரளவியல் கப்பல் தாயகம் நோக்கி
பயணம்
[2019/02/06]

இந்திய கடற்படையின்
நீரளவியல் அளவீட்டு கப்பலான "ஐஎன்எஸ் ஜமுனா", இலங்கை மற்றும் இந்திய
கடற்படைகள் இணைந்து இலங்கை கடற்பிராந்தியத்தில் மேற்கொண்ட நீரளவியல்
கணக்கெடுப்பின் பின்னர் தாயகம் நோக்கி இன்றையதினம் (பெப்ரவரி,
06)பயணமானது.

கிளிநொச்சி மாணவர்களுக்கு மேலும் கற்றல்
உபகரண உதவி
[2019/02/06]

'செனஹ சியபத' சமூக நலன்புரி
திட்டத்தின் கீழ் வடபிராந்தியத்திலுள்ள சுமார்
3900க்கும் அதிகமான மாணவர்களுக்கு
மேலும் ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும்
படைகளின் கட்டளைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2019/02/06]

மாலி நாட்டில் ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி
லெப்டினென்ட் ஜெனரல் டென்னிஸ் ஜில்லிஸ்போரே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி
பெர்னாண்டோ அவர்களை நேற்று (பெப்ரவரி, 05)
சந்தித்தார்.

ஐ. நா. அமைதி காக்கும் படையின் உயிரிழந்த
இலங்கை வீரர்களின் உடல்கள் நாட்டிற்கு கொண்டுவருகை
[2019/02/05]

ஐ. நா. அமைதி காப்பு
பணிகளின்போது உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்கள் நேற்றையதினம்
(பெப்ரவரி,04) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. குறித்த தாக்குதல் சம்பவத்தின்
போது உயிரிழந்த மேஜர் எச்.டபிள்யூ.டீ.ஜெயவிக்கிரம மற்றும் சார்ஜன் எஸ்.எஸ்.
விஜேகுமார ஆகிய வீரர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் இலங்கை இராணுவத்தினரால்
கையேற்கப்பட்டன.

இலங்கை தனது 71வது சுதந்திரதினத்தை
கொண்டாடுகிறது
[2019/02/04]

இலங்கையின் 71 வது சுதந்திர
தினம் இன்று ஆகும்.71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின
அணிவகுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி
முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.

ஜனாதிபதி அவர்களின் 71வது தேசிய சுதந்திர தினச் செய்தி
[2019/02/04]

133 வருடங்களாக பிரித்தானிய
காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்துவந்த இலங்கை, சுயாதீன இராச்சியம் என்ற
நிலையை அடைந்த இத்தினத்தை ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04ஆம் திகதி இவ்வாறு
விழாக்கோலத்துடன் நினைவு கூறுகின்றோம்.
