செய்தி வடிவமைத்த நேரம்: 5/19/2012 12:37:54 PM சிங்கப்பூர் பௌத்த நூலகத்தின் ஒத்துழைப்பாளர்களால் நன்கொடையளிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி, பாடசாலை உபகரணங்கள், ஆடைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் வைத்தியசாரலை உபகரணங்கள் போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கடந்த ஜூன் 4ஆம் திகதி வவுனியாவில்

 

பொறுப்பு, அர்ப்பணிப்பு, சாதனை 

“பிஸ்னஸ் டுடே” – மே 2012

 

 

இலங்கை இன்று யுத்த வெற்றியின் 3ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது

[2012/05/18]

மூன்று தசாப்த காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை மக்கள் வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வுகளை இன்று (மே 19) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.    

 

பத்தரமுல்லையில் புதிய அலுவலக கட்டிடத்தொகுயை ஜனாதிபதி திறந்துவைத்தார்

[2012/05/18]

பத்தரமுல்லை செத்சிறிபாயவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டிடத்தொகுதியை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (மே-18) திறந்துவைத்தார்.    

 

அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு

[2012/05/18]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால், யுத்தத்தால் அங்கவீனமுற்ற போர்வீரர்கள் இருவருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை கையளிக்கும் வைபவம் நேற்று (மே-17) மஹியங்கனையில் இடம்பெற்றது.     

 

அமைச்சர் பீரிஸ் இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிளின்டனை சந்திப்பு

[2012/05/18]

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வாஷிங்டன் சென்றுருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று(மே-18) அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்திக்கின்றார்.    

 

“லங்கா போஸ்ட்” மாதாந்த பத்திரிகை

[2012/05/18]

அண்மையில் நிவ்யோக்கில் சிங்களம்/ஆங்கில மாதாந்த பத்திரிகையான “லங்கா போஸ்ட்” பத்திரிகை சேவை ஆரம்பிக்கப்பட்டது.    

 

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு கடனுதவி

[2012/05/18]

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பமளிக்கும் முகமாக அரசாங்கம் அவர்களுக்கு கடனுதவி வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஈ. ஏ. சமரசிங்க தெரிவித்தார்.    

 

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை

[2012/05/18]

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்றுத் தெரிவித்தார்.    

 

அமைச்சர் பீரிஸ் தொடர்ச்சியாக பல சந்திப்புக்களை மேற்கொண்டார்

[2012/05/17]

நான்கு நாள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு வாஷின்டன் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் இரண்டாவது நாளான புதன்கிழமை கேபிடல் ஹில்லில் தொடர்ச்சியான பல சந்திப்புக்களில் ஈடுபட்டார்.    

 

மூன்றாவது வெற்றி அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

[2012/05/17]

எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாவது வெற்றிநாள் கொண்டாட்டத்திற்கான சகல எற்பாடுகளும் கொழும்பு காலிமுகத்திடலில் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 

 

யுத்தவீரருக்கு சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு

[2012/05/17]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் யுத்தவீரரொருவருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று(மே-16) டொடன்டுவ கடுவத்த பிரதேசத்தில் உள்ள உடுமுல்ல பிரதேசத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. 

 

பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள மேலும் பல வசதிகள் அறிமுகம்

[2012/05/16]

மக்களது வசதிகருதி பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகளை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கான புதிய நடைமுறையை இலங்கைப் பொலிஸ் பிரிவினர் கடந்த மே 1 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர். 

 

இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சிறந்த வெற்றியை கண்டுள்ளது - யூஎஸ்ஏஐடீ பாராட்டு

[2012/05/16]

வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சிறந்த வெற்றியைக் கண்டுள்ளது என யூஎஸ்ஏஐடீயின் பிரதிப் பணிப்பாளர் ரெக்கோர் ஹியூபின் தெரிவித்துள்ளார். 

 

உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு காணி உறுதிகள்

[2012/05/16]

மீள் குடியமர்த்தப்பட்டுள்ள அனேகமான மக்களுக்கான காணி உறுதிகளை அவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

 

சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்

[2012/05/16]

தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.  

 

உள்நாட்டுத் தீர்வுகள், இலங்கையின் சமாதானத்தை நிலைத்திருக்கச் செய்யும் - அமைச்சர் பீரிஸ்

[2012/05/16]

நான்கு நாள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு வொஷின்டன் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் செனட் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்துவருகின்றார்.    

 

போர்க்கள நிகழ்வுகள் தொடர்பாக எழுதப்பட்ட “கோடாஸ் வோர்” நூல் வெளியீடு

[2012/05/15]

தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாத அமைப்பை நாட்டில் இருந்து முற்றாக அகற்ற முன்னெடுக்கப்பட்ட போரின் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகவியலாளர் சீ.ஏ. சந்திரபிரேமவால் எழுதப்பட்ட “கோடாஸ் வோர்” என்ற நூல் நேற்று (மே-14) பத்தரமுல்லை வோட்டஸ் ஏஜில் வைத்து வெளியிடப்பட்டது.    

 

போர்வீரர்களுக்கு வட்டியில்லாக் கடனுதவி

[2012/05/15]

தாய்நாட்டிற்காக அளப்பரிய சேவையாற்றிய முப்படை மற்றும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கு அவர்களது நலன்கருதி பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் வட்டியில்லாக் கடனுதவி வழங்கும் நிகழ்வு இன்று (மே-15) பாதுகாப்பு அமைச்சின் பிரதான கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.  

 

70 மில்லியன் செலவில் யாழ்பாணத்தில் தொடர்மாடி வீடமைப்புத்திட்டம் புனர்நிர்மாணம்

[2012/05/15]

18 வருடங்கள் பழைமை வாய்ந்த யாழ்பாண குருநகர் பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி வீடமைப்புத் திட்டமானது 70 மில்லியன் செலவில் புனர் நிர்மாணிக்கப்படவுள்ளது.  

 

உலகில் நலன்புரி செயற்பாடுகளில் முதன்மை வகிக்கும் நாடு இலங்கை

[2012/05/15]

உலகிலேயே நலன்புரி செயற்பாடுகளில் முதன்மை வகிக்கும் நாடு இலங்கை தான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 

 

விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ  மஹா போதி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நிறைவு இன்று

[2012/05/14]

விடுதலைப்புலி பயங்கரவாத அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான படுகொலைகளில் ஒன்றான, 146 பௌத்த பக்தர்களை அவர்களது புனித் தளமான அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி விகாரையில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவத்தின் 27 ஆவது ஆண்டுநிறைவு இன்றாகும்.     

 

“கோடாஸ் வோர்” என்ற நூல் வெளியீடு இன்று

[2012/05/14]

மோதலின் போது இடம்பெற்ற நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் “கோடாஸ் வோர்” என்ற நூலின் வெளியீடு, இன்று(மே-14) பத்தரமுல்லை வோட்டஸ் ஏஜில் இடம்பெறவுள்ளது.

    


| பிந்திய செய்திகள் |

 

சிறுவர் போர் வீரர்களின் உளவியல் பிரச்சினைகள்
(பகுதி 3)

 


உண்மையா? இட்டுக்கட்டா?

 

 


ஐக்கிய அமெரிக்கப் படையினரால் ஆப்கான் சடலங்களை கொண்டு எடுக்கப்பட்ட கண்டிக்கத்தக்க புகைப்படங்கள்


“நல்லிணக்கத்துடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது பிரதான பொறுப்பாகவுள்ளது” - பாதுகாப்புச் செயலாளர்


தழிழீழ நாடு கடந்த அரசின் பிரதிப் பேச்சாளர் சுகன்யா பயங்கார அமைப்பின் உறுப்பினர்- மீட்கப்பட்ட ஆவணங்கள

 


தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சில உண்மைகள் (கேள்வி பதில்)


விடுதலைப்புலி உறுப்பினருக்கும், இராணுவவீரருக்கும் இடம்பெற்ற திருமணம் நல்லிணக்கத்திற்கு சிறந்த தொரு எடுத்துக்காட்ட


“ருத்லஸ்” ஆவணப்பட வீடியோ


64ஆவது சுகந்திர தினத்தன்று அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உர


முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு மிகச் சிறந்த முறையில் இடம்பெற்றன

 


விடுதலைப்புலிகளுக்கு பக்கபலமாக விளங்கியவர்கள் புலம்பெயர் மக்கள்

 


 “மனித உரிமை” மீறல்கள்! புரிந்தவர்கள் யார்?

 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்க


இலங்கை தொழிற்சங்க அமைப்பின் அறிமுக விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஆற்றிய உரை
வொட்டர்ஸ் எஜ் ஹோட்டலில்
(2012-01-03)

விக்டர் படைத்தளம்-1 -தமிழர்களுக்கும்,போர்க்கைதிகளுக்குமான சித்திரவதைக்கூடம்


வெள்ளைவேனில் கடத்தல் சம்பவத்திற்கு பின்னால் உள்ள மற்றுமோர்  உண்மை ஆதாரம்

 


பூகோள ஆதிக்க விஸ்தரிப்பும் இலங்கையின் தாக்கமும





Click Here to Send Wishes

Click Here to Report Suspicious Activity




  • தனி ஈழ கோரிக்கைக்கு சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவிப்பு[2012/05/11]

  • கைதிகள் பற்றிய தகவல்கள் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்படும்[2012/05/12]

  • விடுதலைப்புலிப் பிரதிநிதிகள் கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்பட்ட தகுதியுடையவர்கள்- பெடரல் வழக்கறிஞர்கள்[2012/05/12]

  • மாலைத்தீவுப் பொலீஸ் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு[2012/05/11]

  • யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டம்[2012/05/10]

  • பாதுகாப்பு சேவிக் கல்லூரிக்கு கணணிகள் நன்கொடை [2012/05/09]

  • ஜனாதிபதியால் சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப் பணிகளுக்கென 25 மில்லியன் ரூபா நன்கொடை [2012/05/09]

  • யாழில் யுத்த நிறைவுக்கு பின்னரான இராணுவத்தினரின் சேவை குறித்து ஜக்கிய அமெரிக்க அதிகாரிகள் பாராட்டு [2012/05/09]

  • 936 சதுர கிலோமீற்றர் பரப்பில் 797,620 நிலக்கண்ணி வெடிகள் அகற்றல்[2012/05/09]

  • ஸ்ரீ சம்போதி விகாரை பெரஹெரா (ஊர்வலம்) பாதுகாப்புச் செயலாளரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது[2012/05/08]

  • புனித “சர்வங்னா பிக்ஷா” திருச்சின்னக் கண்காட்சி பாதுகாப்புச் செயலாளரால் அங்குரார்ப்பணம்[2012/05/08]

  • Sri Lanka Army Sri Lanka Navy Sri Lanka Air Force Sri Lanka Police Sir John Kotelawala Defence University
     - www.vidivu/lk

     




    பொதுமக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்தே படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன - நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

     

    நகர அபிவிருத்தியானது உறுதியான எதிர்காலத்துக்கான ஒர் கட்டமைப்ப


    ஐரோப்பாவில் இயங்கும் "தமிழ்ச்சோலை” பாடசலையின் ஆரம்பமும் அதன் நோக்கமும் பற்றிய ஆய்வ


    ஒரு பெயிட் இரத்தத்தை கொடுத்து பால்மா வாங்கினேன்- வன்னியிலிருந்து மோகன



    இறுதிச் சமர்




    சுதந்திர தலைநகரம்




    இலங்கை இன்று உலகில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நிலையான நாடுகளில் ஒன்று – பாதுகாப்புச் செயலாளர்


    வடக்கு கிழக்கில் இராணுவமும் மக்களும்


    என்று தாயகம் திரும்புவோம் என்ற ஏக்கத்துடனே....


    “தமிழர்கள் தான் புலிகள். புலிகள் தான் தமிழர்கள்”


    உண்மை நிலவரத்தை இலங்கை வந்தே கண்டறிந்தோம் : ஊடகங்களால் பரப்பட்ட செய்திகள் பொய்யானவை


    கொழும்பு மா நகரம் பொலிவுருகிறதா? அல்லது பொலிவை இழக்கின்றதா?


    பாதுகாப்பு அழைப்பு


    “ஏபிசி 7:30” மூலம் அம்பலமான அவுஸ்ரேலியாவில் இயங்கும் பயங்கரவாதிகளின் வலையமைப்பு


    தனது வாழ்வை கேள்விக்குரியாக்கிய தழிழீழ விடுதலைப்புலிகள்


    அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டியங்கும் பயங்கரவாதிகளின் வலையமைப்பு அம்பலம்


    வளம் பெரும் இலங்கை



    செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

    © 2008 பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

    உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்