நாற்று நடும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரு
[2013/05/24]
'நாம்
வளர்ப்போம் நாட்டை காப்போம்" திட்டத்தன் கீழ் பத்தரமுல்லை கிம்புலாவல
பகுதியில் தேசிய விவசாய மாதிரி நாற்று மேடையில் நாற்று நடும் நிகழ்வு இன்று
முற்பகல் நடைபெற்றத.
தேவையுடைய
குடும்பங்களுக்கு வடு அன்பளிப்பு
[2013/05/22]
சதுப்பு நிலப்பகுதியில் குடிசையில் வாழும் மூன்று குடும்பங்களுக்காக
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று (மே
21) பத்தரமுல்லை கிம்புலபிடிய பிரதேசத்தில் இடம் பெற்றது.
மறவன்புலவு சகலகலாவள்ளி கல்லூரிக்கு இராணுவத்தினரால் அன்பளிப்பு
[2013/05/22]
யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்
மகிந்த ஹத்துறுசிங்க அவர்களின் அனுசரணையில் இடம்பெரும் பொது மக்களின் வாழ்வை
மேம்படுத்தும் திட்டதின் கீழ் யாழ்ப்பாணத்தின் பாடசாலைக் கல்வியை
மேம்படுத்தும் திட்டமும் யாழ் கட்டளைத் தலைமையகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் செயற்பாட்டாளர் இந்தியாவில் கைது
[2013/05/22]
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளராக
இருந்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய இலங்கையர் ஒருவரை இந்திய குற்றப்பிரிவு
பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொதி செய்யப்பட்ட உணவுகள் சலுகை விலையில்
[2013/05/20]
கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புற பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு
சலுகைவிலையில் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டமொன்று சிவில் பாதுகாப்புப்
படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்த வெற்றி விழா
[2013/05/18]
யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு
வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு
வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில்
கோலாகலமாக நடைபெறுகின்றன.
பயங்கரவாதம் பூண்டோடு நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டமை இலங்கையரின்
பாக்கியம்
[2013/05/18]
ஒருபோதும் தோற்கடிக்க முடியாதெனக் கூறப்பட்ட பயங்கரவாதம் பூண்டோடு
ஒழிக்கப்பட்டமையானது இலங்கையர்களான நாம் பெற்றுக்கொண்ட ஒருபாக்கியமாகும்.
காலி முகத்திடலில் நாளை யுத்த வெற்றி விழா அணிவகுப்பு
[2013/05/17]
யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு
மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளை கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
லெபனானில் இலங்கை படைவீர்ர்களுக்கு ஐக்கிய நாடுகளின் பதக்க விருது
[2013/05/16]
லெபனானில்
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் முகமாக ஐ.நா இடைக்கால அமைதிகாக்கும்
படையில் சேவையாற்றும் இலங்கையின் சிங்ஹ படைப் பிரிவைச் சேர்ந்த 150 இலங்கை
இராணுவீரர்களுக்கு, அவர்களது சேவைக் கால நிறைவை முன்னிட்டு மிகவும்
மதிப்பும் பெறுமதியுமிக்க ஐக்கிய நாடுகளின் பதக்க விருது வழங்கும் விழா,
அன்மையில் லெபனானில் இடம்பெற்றது.
“ரனவிரு தூதரு புலமைப்பரிசில்” நிதிக்கான நன்கொடை
[2013/05/16]
யாழ்.
பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க “ரனவிரு தூதரு
புலமைப்பரிசில்” நிதிக்காக 2,000,000 ரூபாவை நேற்று (மே 15) நன்கொடையாக
வழங்கிவைத்தார்.
ரூ. 2000 மில்லியனை மீள அறவிடாத நிதிக்கொடையாக வழங்க நடவடிக்கை
[2013/05/16]
இலங்கையின் சுற்றுலா மற்றும் சுற்றுலாக் கைத்தொழில்சார் சிறிய மற்றும்
நடுத்தர கைத்தொழில் துறையை மேம் படுத்தும் திட்டத்தின் கீழ் 2000 மில்லியன்
ரூபாவை மீள அறவிடாத நிதிக் கொடையாக வழங்குவதற்குப் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனநாயகத்தை உரிய முறையில் செயல்படுத்த உள்ளூராட்சி முறைமையே
யதார்த்தபூர்வமானது
[2013/05/16]
நிரந்தர சமாதானம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டே பொருளாதார, சமூக அபிவிருத்திக்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன என
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
4வது யுத்த வெற்றி விழா காலிமுகத்திடலில்:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை
[2013/05/16]
யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில்
நாளை மறுதினம் காலை 8.00 மணிக்கு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
சேவா வனிதாப்பிரிவின் தலைவி மாத்தளை “நமக்காக நாம்”
வீட்டுத்திட்டத்துக்கு விஜயம்
[2013/05/15]
பாதுகாப்பு
மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதாப் பிரிவின் தலைவி திருமதி.
அயோமா ராஜபக்ஷ அவர்கள், மாத்தளையிலுள்ள “நமக்காக நாம்” வீட்டமைப்புத்
திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நேற்று (மே 14) சென்று பார்வையிட்டார்.
மதவாச்சியிலிருந்து மடு வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
[2013/05/15]
25 வருடங்களுக்குப் பின் வடக்கையும், தெற்கையும் இணைத்து அனுராத
புரத்திலிருந்து மதவாச்சி ஊடாக மடு வரையிலான ரயில் பாதையைத் திறப்பது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகுமென பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நவாஸ் ஷரீபுக்கு ஜனாதிபதி வாழ்த்து
[2013/05/14]
பாகிஸ்தான்
பாராளுமண்றத் தேர்தளில் வெற்றி பெற்ற நவாஸ் ஷரீபுக்கு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் தெலைபேசியூடாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்த பின் வன்னியில் எவரும் காணாமல் போகவில்லை
[2013/05/14]
யுத்தத்திற்குப் பின் வன்னி மாவட்டத்தில் எவரும் காணாமல் போகவில்லையென்றும்
அப்படி யாராவது காணாமல் போயிருந்தால் அது யாரென்றும் எப்போது எங்கு காணாமல்
போனாரென்று கூறினால் தான் அது சம்பந்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
விவாதத்திற்கு தயாரென்றும்... 
புலிகளின் ஆயுத விநியோகஸ்தர்
குணசுந்தரம் பிரபாகரனின் செயற்பாடுகள் குறித்து விசனம்
[2013/05/13]
பிரபாகரனின் சிறுபராய நண்பரும் நெருங்கிய தோழருமான குணசுந்தரம் ஜெயசுந்தரம்
புலிகளுக்கு ஆயுதங்கள், கப்பல்கள் கொள்வனவு செய்ததாக நீதிமன்றில் ஒப்புக்
கொண்டதுடன் எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் செயற்பாடுகள்
குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
உறுப்புரிமை நாடுகளுக்கு அழைப்பிதழ்களைஅனுப்பும் பணிகள் அடுத்த வாரம்
ஆரம்பம்
[2013/05/13]
இலங்கையில் நடைபெறும் பொது நலவாய உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழ்கள் அடுத்த
வாரமளவில் அனைத்து உறுப்புரிமை நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமென
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.
உகண்டாவில் ஜனாதிபதிக்கு நேற்று மகத்தான வரவேற்பு
[2013/05/12]
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு உகண்டா என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தில்
மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
முல்லை மாவட்ட அபிவிருத்திக்கென பல கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
[2013/05/11]
முல்லைத்தீவு மாவட்டத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கமைய
பல கோடி ரூபா நிதி இவ்வருடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட
அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்
தெரிவித்தார்.
முக்கோண சுற்றுப் போட்டிகளுக்காக இலங்கை அணியில் யாழ். வீரர்கள்
[2013/05/10]
இலங்கையில்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மூன்று இளம் கிரிக்கெட்
வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக இலங்கையின் தேசிய அணிக்கு தயார்
செய்யும் நோக்குடன் ஒரு நாள் முக்கோணத் தொடர்களில் இணைத்துக் கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளனர்.
|